Tuesday, December 4, 2018

தான் பெற்ற பிள்ளைளால் பலன் மற்றும் புகழ் அடையும் யோகம் உண்டா ?

தான் பெற்ற  பிள்ளைகளால் பலன் மற்றும் புகழ் அடையும் யோகம் உண்டா ?

                  

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  ஒருவரது சாதகத்தில் ஐந்தாம் இடத்தில் பாவர் இடம் பெறாமல் ,ஐந்தாம் இட அதிபதியும் மற்றும் புத்திர காரகன் குரு பகவான்  ஆகிய இருவரும் உச்சம் ,ஆட்சி ,மூல திரிகோணம் போன்ற  நிலைகளி்ல் பலமடைந்து லக்கன,லாப ,கேந்திர மற்றும் கோணம் ஏறி சுபர் பார்க்க  நிற்பின் பெற்ற தன் பிள்ளைகளால் பலனும்,பயனும் அடையலாம்.

 வாட்ஷ் அப்
    9715189647
     செல்
   97 151 89 647
    740 257 08 99

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல்,போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                                

அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
         M.Sc.MA .BEd .

No comments:

Post a Comment