Monday, December 3, 2018

பூர்வீக சொத்தால் பயன் அடையும் யோம் உண்டா ?

பூர்வீகச் சொத்தால் பயன் அடையும்  யோகம் உண்டா?

                        

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

     ஒருவரது சாதகத்தில்  பூர்வீக சொத்தால் பலன் அடையும் யோகம் உண்டா ? என்பதனை அறிய, அவர்களது சாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தினை பற்றி ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

    பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ஜந்துக்கு ,ஐந்தாம் இடமான தர்ம ஸ்தானமான ஒன்பதாம்  இடத்தினையும்,ஐந்தாம் இட அதிபதி இடம் பெறும் இடத்தினையும் , ஐந்தாம் இட அதிபதி இடம் பெறும் ஸ்தான அதிபதி மற்றும் ஐந்தாம் இட அதிபதியின் சார நாதனையும் பற்றி ஆய்ந்து அறியப்பட வேண்டும் ,

 தன,பூர்வ மற்றும் லாபாதிபதி தமக்குள் பரிமாறி நின்று பாவர் கலப்பின்றி சுபர் பார்வை  பெற்ற அமைப்பினை பெற்ற சாதகர் பூர்வீக சொத்தால் பலன் அடையும் யோகமும்,பூர்வ புண்ணிய இடத்தில் பெறும் புகழ் உடன் வசிக்கும் யோகமும் பெற்றிருப்பார்கள்.

  வாட்ஷ் அப்
   97 151 89 647

    செல்
  740 257 08 99
   9715189647

                   

                   
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
    M.Sc.MA .BEd .
(Teacher & Astrologer)

No comments:

Post a Comment