Friday, March 27, 2020

சாதகத்தில் குரு-+கேது சேர்க்கை

சாதகத்தில் குரு- கேது சேர்க்கை என்ன பலனை தரும் ?

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

பொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு -கேது சேர்க்கை ஆன்மீக வாழ்க்கையை தரும் . இக்கிரக சேர்க்கை எந்த இடத்தில் அமைந்துள்ளது? என்பதைப் பொருத்தும், எந்த கிரகங்கள் அதனை பார்க்கிறது என்பதைப் பொருத்தும் பலனில் மாறுபாடு ஏற்படலாம்.

   "வல்லரவு தனித்து நின்று மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று இயம்புவதற்க்கு ஏதுவாய் இருப்பான் போலும் "

அருஞ்சொற்பொருட்கள்:

வல்லரவு-ராகு
மறையவன் -குரு
இசைஞானி-கேது

  ஒரு ஜாதகத்தில் ராகு தனித்து நின்று குரு பகவான் உடன் கேது சேரும்பொழுது எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று அதன் திசை நடக்கும் காலத்தில் இருப்பார் என்பது வேத ஞானிகள் உரைத்த வாக்கு என்ற மேற்கண்ட பாடல்.
 கூறுகிறது.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
  செல்
  9715189647
    7402570899

                        

   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(Teacher & Astrologer)

No comments:

Post a Comment