Monday, October 16, 2023

கோச்சார பலனை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யலாமா?

 கோச்சார பலனை மட்டும் வைத்து கொண்டு திருமணம் செய்யலாமா?      



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில்  திருமணம் செய்ய உகந்த நேரம் எதுவென்று கணிப்பதற்கு வெறும் கோச்சார அடிப்படையில் உள்ள கிரக நிலைகளை மட்டுமே கொண்டு ஆய்வு செய்து திருமணம் செய்து விட கூடாது.


    தசா புக்தி நிலைகளே ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்கிறது .திருமணம் செய்வதற்கு உகந்த நேரம் என்ன ?  என்பதை கோச்சார அடிப்படையில் ஆன கிரக பெயர்ச்சிகள் ஒரளவு ஒத்துழைப்பு தருமே ஒழிய முற்றிலும் தசா புக்தி நிலைகளே ஒருவருக்கு திருமணம் செய்ய உகந்த வயதினை தீர்மானிக்கிறது என்று முடிவு செய்து விட முடியாது.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


 (தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment