Saturday, September 29, 2018

யாருக்கு நீண்ட ஆயுள் ,கீர்த்தி உண்டாகும் ?


                                   


யாருக்கு நீண்ட ஆயுள்,கீர்த்தி உண்டாகும் ?

"துய்ய கேரளம்" என்னும் சோதிட நூலில் இருந்து சோதிட பாடலும்,விளக்கமும்.

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

"செப்பிய இலக்ன கோள் திரிகோண கேந்திரத்தில் நட்பர்தன் வீட்டில் சேர
நன்மைக்கோள் கூட நோக்க 
தப்பிலாச் சுபர்கள் ராசி தன்னில் சேருமாகில்
ஒப்பிலாக் கீர்த்தி ஆயுள் உயர்ந்த வாழ்வு உடையவனாமே "

 பாடல் விளக்கம் 
   ஒரு சாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் இலக்கினாதிபதி பலம் பெற்று அந்த யோகங்களுடன் சம்பந்தம் பெற்று அந்த தசா புத்தி அவர்களுக்கு நடைபெறும் காலங்களில்தான் அந்த ராஜயோக பலன்களை அனுபவிக்க முடியும்.

 ஒருவரது சாதகத்தில் லக்கினாதிபதி மறைவிட ,பகை ராசிகள் ஏறாது பலமடைந்து திரிகோணம்,கேந்திர மற்றும் நட்பு வீடுகளில் நிற்க,
 சுப கோள்கள் லக்கினாதிபதியினை பார்த்தாலும்,சேர்க்கை பெற்று நின்றாலும் சாதகர் யாருடன் ஒப்பிட முடியாத கீர்த்தி,புகழ் மற்றும் அந்தஸ்து பெற்று உயர்ந்த வாழ்வு பெறுவார்.

 நன்றி!

  வாட்ஸ் அப்; 97 151 89 647
       செல்
   740 257 08 99
    97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc,MA,BEd
( Teacher & Astrologer )

My Astrology blogspot .
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com.

My email
masterastroravi@gmail .com.
AstroRavichandran 

                        

No comments:

Post a Comment